இக்கரைக்கு அக்கரைப் பச்சை


வேணாம் மச்சான் வேனாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி திறக்கும் போதே உன்னை கவுக்கும் Quater-u

மம்மி சொன்ன ╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆
தட்டாந் தரையில் ஓட்டைப் பாயினின்
நிம்மதியான தூக்கம் வந்ததே
அது அந்தக்காலமே........

பஞ்சுமெத்தையில் ஏசிக் காத்தினில்
தூக்கம் வரவில்லையே
அது இந்தக்காலமே..........

என பலர் சொல்லக் கேட்டும்..
பணக்காரனாகவே
மனம் ஏங்கு கின்றதே.....

இதைத்தான் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்பார்களோ???


...::: இனிய காலை வணக்கம் நண்பர்களே :::...