நீங்கள் ஒளி பெற்றால்...


குப்பை மேட்டு காகிதங்களாய் போனதென்ன 

உங்கள் வாழ்க்கை...! 
குப்பையில் மிளிரும் ரத்தினங்களே....! 
நீங்கள் ஒளி பெற்றால்...
இருள் விலகும் இந்த பூமியில்....!!