உங்கள் மனம்போல் வாழுங்கள்


மற்றவருக்காக பொய்யான

நல்லவர்களாக வாழாதீர்கள்
உங்கள் மனம்போல் வாழுங்கள்
அதன் நல்லது கெட்டதை
உங்கள் மனட்சாட்சி சொல்லும்

அதன் சொப்ற்படி கேழுங்கள்
நாளை நீங்களும் நல்லவர்களே.....!






:)