முதல் திருட்டு


ஒவ்வொருவருக்கும்
முதல் திருட்டை கற்பிப்பது
அவர்களின் அன்னைதான்

“ தம்பி அப்பாக்கு தெரியாம அவர்ர பாக்கெட்ல இருந்து
ஒரு 50 ரூபா எடுத்துட்டு வாடா பாப்பம்..”

...::: இனிய காலை வணக்கம் நண்பர்களே :::...

♥ ♥ ♥