╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮
பத்து திங்கள் எனை சுமந்தாயெ
ஈன்றபின்பும் நெஞ்சில் சுமந்தாயே
உன்பசி மறந்து என்
பசி தீர்த்தாயே
இன்று அன்னையர் தினமாம்...
அம்மா.......
நீ என் நெஞ்சில் இருக்கும்
ஒவ்வொரு தருணங்களும்
எனக்கு அன்னையர் தினம்தான்
எனக்கொரு வரம் குடு தாயே..
உனக்கு முன் என்னுயிர்
உன் மடியிலேயே
பிரிய வேண்டும்...
ஐ லவ் யூ அம்மா..... ♥
╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮╰☆╮