இறைவன் உங்கள் மேல் கருணை புரிவான் ..


╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤

ஒரு பெண்
தன்னுடைய கணவனை
இழப்பது கொடியது
அதைவிட கொடியது
சமூகம் கொடுக்கும்
சில அவப்பெயர்கள்

கவலைகளில்
இருந்து சக உயிர்களை
மகிழ்ச்சி கரைக்கு
கரையேற்றுங்கள் ..

இறைவன் உங்கள் மேல்
கருணை புரிவான் ...


ஜில்லுன்னு ஒரு காலை வணக்கம்
உங்கள் இந்த நாள் இனிய நாளாக அமைய எனது பிரார்த்தனைகள்

╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤╮╰✤